எனக்கென்று ஓர் இடம்
என் எண்ண சிதறல்கள்
வியாழன், 19 ஜனவரி, 2012
முதல் பதிவு
எழுத வேண்டும் என்பது என் நெடுநாள் ஆசை. இங்கே முதல் அடி எடுத்து வைக்கிறேன். என் கண்களின் வழியாக நான் கண்ட உலகத்தை, அந்த உலகம் என் மூளையில் கிளப்பிவிடுகிற எண்ணங்களை, அந்த உலகத்திடமே இங்கே பகிர்ந்து கொள்ளப் போகிறேன்.
நன்றி.
முகப்பு
இதற்கு குழுசேர்:
கருத்துகள் (Atom)